vaanya की किताबें व् कहानियां मुफ्त पढ़ें

தேடி வந்த பேரன்பே....?? - 15

by vaanya
  • 960

புது தொழிலை உன் தம்பிகளுக்கு கொடு என்பது போல் மறைமுகமாக அன்னை கேட்டிருக்க…சர்வேஸ்வரனோ அவர் எதிர்பாராத அளவிற்கு ஒரு பதிலை கொடுத்திருந்தான்…“இல்லம்மா.. இந்த யூனிட் தம்பிங்க ...

தேடி வந்த பேரன்பே....?? - 14

by vaanya
  • 1k

இருவருமாக ஏதேதோ பேசியபடி இருக்க.. அவர்கள் அறியாமலேயே இருவருக்குள்ளும் ஒரு தோழமை உணர்வு வந்திருந்தது…முல்லை இப்போது சரியாகி இருந்தாலும், தன் அன்னையும் உடன் பிறந்தவர்கள் செய்ததையும் ...

தேடி வந்த பேரன்பே....?? - 13

by vaanya
  • 1.3k

13. முல்லை மயங்கி விழுந்ததும்..அங்கிருந்த வேலைக்காரர்கள் அனைவருமே அவளுக்கான சிகிச்சை அளித்து எழுப்பி விட முயற்சித்தனர்…நடுவே அவர்களுக்கு சர்வேஸ்வரனிடம் இதைப் பற்றிய உண்மையை கூற வேண்டும் ...

தேடி வந்த பேரன்பே....?? - 12

by vaanya
  • 1.6k

12..தன்மகன் தன் கையை மீறி போக ஆரம்பித்து விட்டான் என்ற எண்ணமே சர்வேஸ்வரனின் அம்மாவிற்கு இன்னும் பயத்தை அதிகரித்தது…அதனாலேயே தன் மொத்த கோபத்தையும் முல்லையிடம் நேரடியாக ...

தேடி வந்த பேரன்பே....?? - 11

by vaanya
  • 3.2k

முல்லை பேசியதால் அவனிடம் மாற்றம் ஏற்பட்டதா..?அல்லது ஏற்கனவே அவனிடம் சில மாற்றங்கள் வந்து ஏற்பட ஆரம்பித்திருந்ததா என தெரியவில்லை..ஆனால் முல்லை பேசிச் சென்ற பிறகு சர்வேஸ்வரனிடம் ...

தேடி வந்த பேரன்பே....?? - 10

by vaanya
  • 4.2k

ஏற்கனவே தாங்கள் திட்டம் போட்டது ஏதோ ஒரு விதத்தில் முல்லைக்குத் தெரிந்திருக்கிறது…எனவே இந்த முறை திட்டம் போடும்போது இன்னும் கவனமாகவே மூவரும் இருந்தனர்..எப்படியாவது இந்த சொத்து ...

தேடி வந்த பேரன்பே....?? - 9

by vaanya
  • 3.4k

பகுதி: 9அறைக்கு உள்ளே வந்த முல்லையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கோ அவனின் பார்வையை சந்தித்த பிறகு பேச வந்த வார்த்தைகள் அனைத்தும் ...

தேடி வந்த பேரன்பே....?? - 8

by vaanya
  • 2.8k

ஏற்கனவே தாங்கள் திட்டம் போட்டது ஏதோ ஒரு விதத்தில் முல்லைக்குத் தெரிந்திருக்கிறது…எனவே இந்த முறை திட்டம் போடும்போது இன்னும் கவனமாகவே மூவரும் இருந்தனர்..எப்படியாவது இந்த சொத்து ...

தேடி வந்த பேரன்பே....?? - 7

by vaanya
  • 2.7k

பகுதி 7எத்தனையோ விதமாக பேசியும் கடைசிவரை சர்வேஸ்வரன் ஒத்துக் கொள்ளாத காரணத்தால்,அவன் குடும்பத்தில் இருப்பவர்கள் அவன் மீது கோபமாகத்தான் சுற்றி திரிந்தனர்…அந்த கோபம் முழுவதும் முல்லையிடம் ...

தேடி வந்த பேரன்பே....?? - 6

by vaanya
  • 2.4k

அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக மறுபடியும் அவன் அம்மா தம்பிகள் கூறும் பண்ணை வீட்டை வாங்கும்படியும் அதில் மிகுந்த லாபம் வருவதாகவும் அவனை சமாதானம் செய்ய ...