அந்த கடையின் சிசிடிவி footage செக் செய்து பார்த்த போது மூன்று பேர் ரவியை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து சென்றது தெரிய வந்தது.அடுத்தடுத்த கொலைகளால் போலிசுக்கு ...
ரவிதான் போன் பண்ணியிருந்தான். என்னாச்சு ரவி என்றான் சுரேஷ் .நான் உங்ககிட்ட பேசிட்டு போனதுக்கப்புறம் யாரோ ஒருத்தன் எனக்கு போன் பண்ணி அனாவசியமா இந்த விஷயத்துல ...
என்னாச்சு இன்ஸ்பெக்டர் ஏதாவது பிரச்சனையா ? என்றான் தீபன். நீங்கள் நேரில் வாருங்கள் சொல்கிறேன் என்றார் இன்ஸ்பெக்டர். தீபன் யாரு போன்ல ஏன் உன் முகம் ...
சுரேஷுக்கு போன் செய்தான் அவன் எடுக்கவில்லை . தீபன் லொகேஷனை நெருங்கி விட்டான். அவனுடைய மனதில் வெவ்வேறு எண்ணங்கள் ஓடின. அதில் தனக்கு ஏதும் ஆகிவிட்டால் ...
யாருடா நீ உனக்கென்ன வேணும் என்றான் தீபன். அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு நிமிடம் சுஜாவை நினைத்துதான் கவலைப்பட்டானே தவிர அவனுடைய பதவி, அதிகாரம், அந்தஸ்து ...
அவள் பறக்கும் திசையை அவளே தீர்மானித்தாள்.அந்த இரவு அழகாகிக்கொண்டே போனது, அவளுக்கு தீபன் மேல் காதல் பெருகிக்கொண்டே போனது. அவள் அவன் கூட எத்தனை நெருக்கமாக ...
அந்த வார கடைசியில் யுவனும் சுஜாவும் பெங்களூர் சென்றனர் அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பெங்களூர் அவர்களுக்கு சந்தோஷத்தையும் நிறைவையும் தர வேண்டுமென ...
யுவன் பெங்களூர் வீட்டிற்கு சாமான்களை மாற்ற டிரான்ஸ்போர்ட் ஏற்பாடு செய்திருந்தான். எல்லாவற்றையும் பேக் செய்ய தொடங்கியிருந்தார்கள் யுவனும் ,சுஜாவும் .சுஜா இரண்டு நாட்கள் லீவு போட்டிருந்தாள். ...
சுஜா பெங்களூர் போவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருந்தன. அவ்வப்போது வேண்டிய பொருட்களை ஷாப்பிங் செய்து வந்தாள் . யுவனும் அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து ...
இரவு 11 மணி ஆகிவிட்டது சுஜா வீட்டை அடைய. யுவன் சுஜாவுக்காக ஏதோ சமைத்திருந்தான். எனக்கு பசிக்கல யுவன் கொஞ்சம் பால் இருந்தா சுட வைத்து ...