kattupaya s की किताबें व् कहानियां मुफ्त पढ़ें

நிழல் தரும் வசந்தம் - 20

by kattupaya s
  • 63

ஷாப்பிங் போன போது அவரவர்க்கு பிடித்த உடைகளை எடுத்து கொள்ளுமாறு சொன்னான் பிரேம். இது நம்முடைய சுபா கல்யாணம், எல்லோரும் நம்மை மதிக்கும்படி நாம் நடந்து ...

நிழல் தரும் வசந்தம் - 19

by kattupaya s
  • 412

குமரகுரு இறந்த அதிர்ச்சியில் இருந்து பிரேம் இன்னும் மீளவில்லை. தீபாவும், ரஞ்சனியும் இன்னும் அழுது கொண்டிருந்தனர். பிரேம் அம்மா , தம்பி, அப்பா உள்ளிட்டோர் அவர்களை ...

நிழல் தரும் வசந்தம் - 18

by kattupaya s
  • 468

குமரகுரு மற்றும் அவருடைய நடவடிக்கை புதிதாக இருந்தது பிரேமுக்கு. ஆனாலும் பிரேம் அவருக்கு உறுதுணையாக இருந்தான் . அவர் ஓய்வெடுக்க வேண்டியதாக நினைத்தான். தீபாவிடமும் ரஞ்சனியிடமும் ...

நிழல் தரும் வசந்தம் - 17

by kattupaya s
  • 792

சுபாவை பார்க்க பிரேம் தீபா உடன் போயிருந்தான். அவளுக்கென வாங்கிய பொருட்களை கொடுத்தான். எதுக்கு பிரேம் இவ்வளவு வாங்கினாய் என்றாள். அதெல்லாம் பரவாயில்லை அம்மா இப்போது ...

நிழல் தரும் வசந்தம் - 16

by kattupaya s
  • 965

பிரேம் இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு வந்து விடுவதாக சொன்னான். தீபா உற்சாகமடைந்தாள். குமரகுருவும் வரப்போவதாக தகவல் கிடைத்தது . அவர் ஒரு 15 நாள் ...

நிழல் தரும் வசந்தம் - 15

by kattupaya s
  • 1.1k

தீபாவும்,ரஞ்சனியும் எப்பவும் போல காலேஜ் போய் வந்தாலும் பிரேமை நினைக்காமல் இல்லை. அப்போதுதான் கிருஷ்ணாவின் நட்பு அவர்களுக்கு ஆறுதல் ஆக இருந்தது. கிருஷ்ணா நேரம் கிடைக்கும் ...

நிழல் தரும் வசந்தம் - 14

by kattupaya s
  • 1.1k

சௌமியா இதை சொல்லத்தான் ஃபோன் செய்தாயா ? ஆமாம் பிரேம் நீ என்னை மறக்க வேண்டும் என்றாள். இவன் ஏதும் சொல்லாமல் போனை வைத்துவிட்டான். சில ...

நிழல் தரும் வசந்தம் - 13

by kattupaya s
  • 1.2k

கல்யாணம் அதிகாலை வேளை என்பதால் இரவு நேரத்தோடு தூங்கிவிட்டாள் தீபா. ரஞ்சனியும் பிரேமும் விழித்து கொண்டு இருந்தனர். என்ன மாமா தூக்கம் வரலியா நாளைக்கு ஃபர்ஸ்ட் ...

நிழல் தரும் வசந்தம் - 12

by kattupaya s
  • 1.2k

தீபாவுக்கு இந்த பயணம் மகிழ்ச்சியை தந்தது. அவள் மனதில் இருந்த சலனங்கள் எல்லாம் போய்விட்டது. இப்போது பிரேம் அவனுடனான கல்யாணம் இதைப்பற்றி மட்டுமே அவள் மனம் ...

நிழல் தரும் வசந்தம் - 11

by kattupaya s
  • 1.2k

தன்னுடைய இலக்கு என்ன என்பதே அறியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்ததாய் பிரேம் நினைத்தான். தன்னுடைய தனித்த அடையாளத்துக்கு தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும், அந்த ...